வாழ்க்கை தேர்வில்
விடை தேடும் மனிதா...
முன் போன விடைத்தாளை
முட்டிப் பிடிக்கும் மடையா...
மதிப்பெண்ணால் உயர்வது ஆராய்ச்சி
மதிப்பால் உயர்வது அனுபவம்...
ஒவ்வொரு நாளும் ஆயிரம் சிந்தனை...
உன்னை சுற்றியே சுழலும் வேதனை...
சிரிக்கிறாயோ நீ? சிலிர்க்கிராயோ நீ?
வேர்க்கிராயோ நீ? வெறுக்கிறாயோ நீ?
வேலையில் வேளையை மறந்தாய் நீ...
மனிதனை மருந்தாய் மறந்தாய் நீ...
பணம் ஒன்றே இலக்காய் நீ...
பிரிந்த உறவின் பகடைக் காய் நீ...
இருப்பது அல்ல வாழ்க்கை
சுகிப்பது தான் வாழ்க்கை..
கை இருப்பு அல்ல வாழ்க்கை..
கை கொடுப்பது தான் வாழ்க்கை...
தடுக்கி விடுவதல்ல வாழ்க்கை
தட்டி கொடுப்பது தான் வாழ்க்கை...
இலக்கு அல்ல வாழ்க்கை
நண்பா..
இனிய பயணம் தான் உன் வாழ்க்கை....
விடை தேடும் மனிதா...
முன் போன விடைத்தாளை
முட்டிப் பிடிக்கும் மடையா...
மதிப்பெண்ணால் உயர்வது ஆராய்ச்சி
மதிப்பால் உயர்வது அனுபவம்...
ஒவ்வொரு நாளும் ஆயிரம் சிந்தனை...
உன்னை சுற்றியே சுழலும் வேதனை...
சிரிக்கிறாயோ நீ? சிலிர்க்கிராயோ நீ?
வேர்க்கிராயோ நீ? வெறுக்கிறாயோ நீ?
வேலையில் வேளையை மறந்தாய் நீ...
மனிதனை மருந்தாய் மறந்தாய் நீ...
பணம் ஒன்றே இலக்காய் நீ...
பிரிந்த உறவின் பகடைக் காய் நீ...
இருப்பது அல்ல வாழ்க்கை
சுகிப்பது தான் வாழ்க்கை..
கை இருப்பு அல்ல வாழ்க்கை..
கை கொடுப்பது தான் வாழ்க்கை...
தடுக்கி விடுவதல்ல வாழ்க்கை
தட்டி கொடுப்பது தான் வாழ்க்கை...
இலக்கு அல்ல வாழ்க்கை
நண்பா..
இனிய பயணம் தான் உன் வாழ்க்கை....
No comments:
Post a Comment